Mindblown: a blog about philosophy.
-
இவருக்கா இப்படி நடக்கணும் ரோபோ சங்கருக்கு என்னதான் ஆச்சு.. இருக்க இருக்க இன்னும் மெலிந்துப் போக காரணம் என்ன..!
ரோபோ சங்கர் நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் முதலில் மிமிக்ரி கலைஞராக தனது பயணத்தை ஆரம்பித்தார் அதன் பின் கலக்கபோவது யாரு, அசத்தப் போவது யாரு அது இது எது போன்ற நிகழ்ச்சிகளில் பல குரலில் பேசி அசத்தியதன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார் அதற்குப் பின்னர் தான் சினிமாவிலும் இவருக்கு நடிக்க வாய்ப்பு கிடைத்தது அடுத்தடுத்து வாய்ப்புகள் வர பல படங்களில் காமெடி நடிகராக நடித்து வந்தார் தொடர்ந்தும், மாரி, விஸ்வாசம், வேலைக்காரன், பிகில் போன்ற […]
-
கடை களில் ரெடிமேட் மாவு வாங்கி இட்லி தோசை செய்து சாப்பிடு பவரா நீங்கள்..அப்போ கட்டாயம் இதைப் படிங்க..!
தினமும் இன்ஸ்டன்ட் இட்லி மாவு வாங்கி யூஸ் பண்றீங்களா இத படிச்சா இனி வாங்கவே மாட்டீங்க உலக ஆராய்ச்சியாளர்களால் காலை உணவுக்கு மிகச் சிறந்த உணவு எனக் கருதப்படும் ஆரோக்கிய உணவாக இட்லி தான் முதல் இடத்தில் இருக்கிறது அதற்கு மிக முக்கியமான காரணம் என்னவென்றால் இட்லியில் நாம் எண்ணெய் சேர்ப்பதில்லை அதோடு இந்த இட்லி நீராவி மூலமாக சமைக்கப்படுகிறது அதுதான் இதிலிருக்கும் மிகப்பெரிய ஆரோக்கியமான விஷயம். ரெடிமேட் மாவு இதனால் செரிமானக் கோளாறோ அல்லது கொலஸ்ட்ரால் […]
-
வீட்டு வாசலில் எலுமிச்சம் பழம் மிளகாய் சேர்த்து கட்டினால் என்ன நடக்கும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்..கட்டாயமாக கட்ட வேண்டுமா..!
அதில் ஒன்று தான் வீட்டு வாசலில் எலுமிச்சை மிளகாய் கரி சேர்த்து கட்டுவது வாராவாரம் நமது வீடுகளில் வெள்ளிக்கிழமை அன்று வீட்டு வாசலில் தொங்கும் எலுமிச்சை மிளகாய் கரி சேர்த்து கட்டுவது வழக்கமாக இருக்கும் புதியதை கட்டிய பிறகு பழையதை யார் காலும் படாதபடி இடத்தில் வீசிவிட வீட்டில் உள்ள பெரியவர்கள் கூறுவார்கள். ஏன் இதை நமது முன்னோர்கள் செய்தனர்? இதன் பின்னணியில் மறைந்திருக்கும் அறிவியல் காரணம் என்ன? எலுமிச்சை சிவப்பு மிளகாய் கரி சேர்த்து வீடு […]
-
காசு இல்லாமல் சாப்பாடு வழங்கிய வழங்கிய குடும்பத்துக்கு இப்படியா நடக்கணும்..வாழ்க்கையில் நடந்த அதிரடி திருப்பம்..!
கல்லூரியில் சேர்ந்து படித்து விட வேண்டும் என்று ஏராளமான நம்பிக்கை கனவுகளோடு வந்தவளுக்கு ஏமாற்றமே அங்கு காத்திருந்தது காரணம் காலேஜ் அட்மிஷனுக்காக நிர்வாகம் கேட்ட தொகையை கொடுக்க அவளது பெற்றோரால் இயலவில்லை கூடவே வந்திருந்த பெற்றோர் ஏமாற்றத்துடன் நின்ற தங்கள் மகளின் கலங்கிய கண்களைப் பார்க்க திராணி இல்லாமல் வேறு எங்கோ பார்ப்பது போல ஆனால் குமுறல்களை மனதுக்குள் சுமந்து கொண்டு கூனிக்குறுகி நின்று கொண்டிருந்தார்கள். விரக்தியோடு வெகு நேரம் அப்படியே அங்கேயே அசையாமல் நின்றிருந்தாள் அந்தப் […]
-
ஆச்சரியம் நிறைந்த இடம் 80 வ ய தி லு ம் இ ளமை யா க காட் சி ய ளிக் கு ம் பெ ண் க ள்..எங்கேயுமே பார்த்ததில்லை என்ன ஒரு அழகு பெண்கள்..!
பாகிஸ்தானில் ஹன்சா பள்ளத்தாக்கில் பிறக்கும் மக்கள் 80 வயதிலும் இளமையாகவும் அழகாகவும் இருப்பதாக அச்சரிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது பாகிஸ்தான் நாட்டில் புகழ்பெற்ற சுற்றுலாத் தலங்களில் ஒன்று ஹன்சா பள்ளத்தாக்கு பலுசிஸ்தானின் ஹன்சா நகர் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு பள்ளத்தாக்கு ஹன்சா பள்ளத்தாக்கு இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான கட்டுப்பாட்டுக் கோடு வழியாக செல்கிறது. இந்த கிராமம் இளைஞர்களின் சோலை என்றும் அழைக்கப்படுகிறது புவியியல் ரீதியாக ஹன்சா ப ள் ள த்தாக்கு மூன்று பகுதிகளை உள்ளடக்கியது மேல் […]
-
26 வருடம் திருமணம் ஆகி குழந்தை இல்லை..கணவருக்கு எதிராக மனைவி போட்ட கதை நடந்த உண்மையை பாத்திங்களா அதிர்ச்சி செயல்..!
புதுச்சேரி கரிக்கலாம்பாக்கம் மடுகரை மெயின் ரோட்டை சேர்ந்தவர் லோகு என்கிற லோகநாதன் இவருக்கு வயது 52 இவர் கட்டிட தொழிலாளியாக பணிபுரிந்து வந்தார் இவரது மனைவி பெயர் எழிலரசி இவருக்கு வயது 48 இவர்களுக்கு திருமணமாகி 26 ஆண்டுகள் ஆன நிலையில் குழந்தை இல்லை எனவே எழிலரசி தனது உறவினர் குழந்தையை தத்தெடுத்து வளர்த்து வருகிறார். இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் 29 ஆம் தேதி தேதி லோகநாதன் தனது வீட்டில் தூக்கில் பிணமாக தொங்கினார் இது […]
-
வீட்டில் அடிக்கடி பிரச்சனையா உங்கள் சமையலறை வாஸ்து சாஸ்திரப்படி இருக்குதா..வாஸ்து இல்லை என்றால் பிரச்சனை வரத்தான் செய்யும்…!
வீட்டுக்கு மட்டும் வாஸ்து சாஸ்திரம் இல்லை வீட்டில் பொருட்களை எப்படி வைப்பது என்று கூறுவதிலும் வாஸ்து சாஸ்திரம் ஒரு மிகப் பெரிய பங்கினை செய்கிறது வாஸ்து படி அனைத்தும் அமைந்துவிட்டால் அந்த இல்லத்தில் மகிழ்ச்சி ஆரோக்கியம் செல்வ செழிப்பு அனைத்தும் தங்கு தடை இன்றி கிடைக்கும். அதன் அடிப்படையில் வாஸ்து சாஸ்திரப்படி நீங்கள் உங்கள் சமையல் அறையில் இந்த பொருட்களை வைக்காமல் இருப்பதின் மூலம் உங்கள் வீட்டில் ஏற்படும் எதிர்மறை ஆற்றலை சரி செய்ய முடியும் என்று […]
-
ஆள விடு சாமி உங்க வீட்டுக்கு வந்த தப்பு தான்…இனிமே வரமாட்டேன் மரத்து மேல நின்னு நாய்க்கு பயந்து மறைந்து கொண்ட பூனை..!
பொதுவாக தற்போது இருக்கும் வீடுகளில் அதிகமாக நாய்கள் பூனைகள் செல்லபிராணிகளாக வளர்கிறார்கள் அந்த வகையில்பூனையொன்று மரத்திற்கு மேல் ஏறி நின்று கொண்டு கீழுள்ள நாயை தேடவிடுகிறது. அந்த பூனையை அங்கு தேடி பார்த்து விட்டு குறித்த நாயும் அந்த இடத்தை விட்டு நகர்ந்து செல்கிறது நாயை அலைய விட்டு வேடிக்கை பார்த்தபூனை நாய் போனதும் அங்கிருந்து கீழே இறங்கி செல்கிறது. இதன்போது எடுக்கப்பட்ட வீடியோக்காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது இதனை நெட்டிசன்கள் மரத்திற்கு மேல் எப்படி கெத்தா ஒளிந்திருக்கிறது […]
-
முதல் பெண் குழந்தை 138 வருடங்களுக்கு பின் பிறந்த பெண் குழந்தை..கொண்டாடும் குடும்பத்தினர் நடந்த நிகழ்வை பார்த்தீங்களா..!
அமெரிக்காவில் ஆண்ட்ரூவின் பரம்பரையில் கடந்த 1885 ஆம் ஆண்டு கடைசி பெண் குழந்தை பிறந்துள்ளது இதனை அடுத்து வரும் காலங்களில் திருமணம் செய்யும் தம்பதிகளுக்கு ஆண் குழந்தைகள் மட்டுமே இருந்துள்ளார்கள் மேலும் அந்த குடும்பத்திலுள்ளவர்கள் பல முயற்சிகள் செய்தும், எந்த விதமான பலனை தராமல் பெண் குழந்தைகளே இல்லாமல் இருந்துள்ளார்கள். இந்த நிலையில் குறித்த குடும்பத்தில், ஆண்ட்ரூ க்ளார்க் மற்றும் கரோலின் தம்பதியினருக்கு அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது இந்த தகவலை அந்த குடும்பத்தினர் தற்போது பெண் […]
-
எ ன் னோ ட து பெ ரு சா இ ரு ந் தா உங்களுக்கு என்ன..உங்க வேலையை பாத்துட்டு போங்க ஓபன் டாக் TikTok இலக்கியா..!
டிக் டாக் செயலியில் மோசமான வீடியோக்களை வெளியிட்டு பிரபலமானவர் தான் டிக் டாக் இலக்கியா ( Tik Tok Elakkiya ) அதனை தொடர்ந்து பல்வேறு பட வாய்ப்புகளும் நடித்திருக்கிறார் அவ்வப்போது இணைய பக்கங்களில் வீடியோக்களை வெளியிடும் இவர் சேனல்களுக்கு பேட்டியளிப்பதையும் வாடிக்கையாக கொண்டு இருக்கிறார். அந்த வகையில் சமீபத்தில் பிரபல நடிகை சகிலா தொகுத்து வழங்கி வரும் ஒரு பேட்டியில் பங்கேற்றார் இலக்கியா அவரிடம் பல்வேறு கேட்கக்கூடாத கேள்விகளை கேட்டு அதற்கான பதில்களை பெற்றார் ஷகிலா […]
Got any book recommendations?