கடன் தொல்லையா உங்களுக்கு.. இதை மட்டும் செய்தால் போதும்..இனி கவலை வேண்டாம் கடன் தொல்லையே இருக்காது..!

கடன் தொல்லை நீங்க கடன் கடன் கடன் நம்முடைய வாழ்கையே கடனில் தான் போய்க்கொண்டிருகின்றது இன்னும் சிலர் இந்த உலகத்தின் பணக்காரன் யார் என்று கேட்டால் அது கடன் இல்லாதவன் தான் என்று கூறுவதை கேட்டிருப்பீர்கள் வாழ்க்கையில் நம்முடைய தேவைகள் அதிகரிக்கும் போது எதிர்பாராத மருத்துவ செலவு குடும்ப சுப நிகழ்சிகள் என பல நேரங்களில் பண சிக்கல்கள் ஏற்படுவது வாடிக்கை.

கடன் தொல்லை நீங்க பரிகாரம் கடன் தொல்லையால் அவதிபடக்கூடிய நீங்கள் உங்கள் வீட்டில் பணம் சம்பாதிக்கும் ஆட்களிடம் இந்த பரிகாரத்தை செய்யச் சொல்லுங்கள் இந்த பரிகாரத்தை செய்வது மிகவும் எளிதான ஒன்று.

இந்த பரிகாரத்திற்கு தேவையான பொருட்கள் கடுகு எண்ணெய் பஞ்சு திரி அகல் விளக்கு இந்த மூன்று மட்டும் தான் அருகில் இருக்கக்கூடிய கோயில்கள் அது எந்த கோயிலாக இருந்தாலும் சரி எந்த தெய்வமாக இருந்தாலும் சரி அந்த கோயிலுக்குச் சென்று நீங்கள் இந்த விளக்கை ஏற்ற வேண்டும் முதலில் விளக்கில் எண்ணெய் ஊற்றி அதன் பிறகு பஞ்சு திரியை அதில் இட்டு தீபம் ஏற்ற வேண்டும்.

அப்படி தீபத்தை ஏற்றுவதற்கு முன்பு திரியின் மேல்பகுதி ஒரு கிராம்பின் அளவுக்கு மேல் நோக்கி இருப்பதை உறுதி படுத்துங்கள் இந்த விளக்கை ஏற்றி இறைவனை மனதார வேண்டிக் கொள்ளுங்கள் அதன் பிறகு ஐந்து நிமிடம் சன்னதியில் அமர்ந்து உங்கள் பிரார்த்தனையை கடவுள் முன் வைத்துவிட்டு அதன் பிறகு கோயிலில் மூலவர் விக்ரகம் உள்ள அறையை அல்லது கோயில் பிரகாரத்தை மூன்று முறை சுற்றி வாருங்கள்.

இது போல இந்த விளக்கை தொடர்ந்து 48 நாட்கள் ஆண்கள் ஏற்றி வர வீட்டில் ஏற்பட்டிருக்கும் கடன் சுமை குறையும் மட்டுமில்லாமல் வருமானத்திற்கான வழிகளும் அதிகரிக்கும் என்று சாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ளது வீட்டில் இந்த தீபத்தை ஏற்றலாமா என்ற கேள்விக்கு வீட்டில் ஏற்றுவதை விட கோயிலுக்கு சென்று ஏற்றுவதன் மூலம் தான் முழு பயனையும் நீங்கள் பெற முடியும் என்பதை உணர்ந்து அருகில் இருக்கும் கோயிலுக்குச் சென்று நீங்கள் விளக்கை ஏற்றுங்கள்.

இந்த பரிகாரத்தை ஒரு மண்டலம் தொடர்ந்து நீங்கள் செய்து கொண்டிருக்கும் போது மறுபக்கம் இன்னும் சில விஷயங்களை நீங்கள் கவனத்தில் கொண்டால் 100% உங்கள் கடன் பிரச்சனை தீர்ந்து உங்கள் வீட்டில் செல்வம் தங்கும் எது என்ன என்று பார்ப்போம் வாருங்கள்.


Posted

in

by

Tags: