அமெரி க்காவின் கொல ராடோ மாகாணத்தை சேர்ந்தவர் ஆண்ட்ரியா செரானோ என்ற பெண் 31 வயது ஆகும் இந்த பெண் தான் குற்றச்சாட்டுக்கு உள்ளானவர் இந்த இளம் பெண் சிறுவன் ஒருவனுடன் ஆரம்பத்தில் நட்பாக பழகியுள்ளார்.
இந்த நட்பு நாளடைவில் நெருக்கத்தை அதிகரித்தள்ளது ஒரு கட்டத்தில் அந்த சிறுவனை க ட் டா ய ப் ப டுத் தி ஆண்ட்ரியா செ ரா னோ உ ற வு கொண்டு ள்ளார் என்று கூறப்படுகிறது இதில் எதிர்பாரா விதமாக ஆண்ட்ரியா செரானோ க ர் ப் பம் அடைந்தா ர் இவர் கர்ப்பம் அடைந்தவுடன் இச்செய்தி வெளியே கசிந்துள்ளது 2022 இல் அவர் கைது செய்யப்பட்ட பின்னர் அவர் பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுகளை எதிர் கொண்டார்.
அவரது வழக்கறிஞர்கள் பிற வழக்கறிஞர்களுடன் ஒரு ஒப்பந்தத்திற்கு வந்தனர் அதன்படி ஆண்ட்ரியா செரானோ குற்றத்தை ஏற்றுக்கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன ஆண்ட்ரியா செரானோவும் டீன் ஏஜ் குழந்தையுடன் கர்ப்ப மாக இருந்தார், இதுகுறித்து கருத்து தெரிவித்த அவர் என் மகனின் குழந்தைப் பருவம் பறிக்கப்பட்டது போல் உணர்கிறேன் இப்போது அவன் தந்தையாக வேண்டும் அவன் வாழ்நாள் முழுவதும் அதனுடனேயே வாழப் போகிறான் என்று உருக்கமாக தெரிவித்தார்.
இந்த வழக்கில் பாலினம் தலைகீழாக மாற்றப்பட்டால், குற்றம் சாட்டப்பட்டவர் கடுமையான தண்டனையை எதிர்கொள்ள நேரிடும் என்றும் சிறுவனின் தாய் கூறுகிறார் தொடர்ந்து பேசிய அவர் அவள் ஒரு ஆணாகவும் அவன் சிறுமியாகவும் இருந்திருந்தால் அது நிச்சயமாக வித்தியாசமாக இருக்கும் என்று நான் உணர்கிறேன் அவர்கள் அவள் மீது இரக்கம் காட்டுகிறார்கள் என்று பகிரங்கமாக குற்றச்சாட்டை சுமத்தினார்.
இந்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்க வாய்ப்பு உள்ளதாக ஏற்கனவே தகவல் வெளியானது ஆனால் தற்போது நீதிமன்ற அப்பெண் குற்றத்தை ஒப்புக்கொண்டதால் எந்தவித தண்டனையும் இன்றி விடுவிக்கப்படுகிறார் என்று அறிவித்ததாக செய்திகள் வெளியாகி உள்ளது.