Category: ஜோதிடம்
-
எங்க வீட்டில் முகம் பார்த்து கண்ணாடியை இந்த இடத்தில் மாற்றுங்கள்..அதுக்கப்புறம் உங்க வீட்ல எந்த பிரச்சனையும் வராது சந்தோஷமாக இருக்கீங்க..!
கண்ணாடி அனைத்தையும் பிரதிபலிக்கக்கூடிய தன்மை கொண்டது இது முகத்தை பார்க்க மட்டும் பயன்படுவது இல்லை வீட்டை அலங்கரிக்க கூடிய ஒரு முக்கியமான பொருளாகவும் திகழ்கிறது, வாஸ்து சாஸ்திரப்படி வீட்டில் கண்ணாடிகளை இந்த இடத்தில் வைப்பதின் மூலம் என்னென்ன நடக்கும் என்பதை மிகத் தெளிவாக விளக்கி இருக்கிறார்கள். மேலும் கண்ணாடிகளுக்கு அதிகப்படியான நேர்மறை எதிர்மறை ஆற்றல்களை வெளியிடக்கூடிய தன்மை இருப்பதால் கண்ணாடி பெரும் தாக்கத்தை இதன் மூலம் ஏற்படுத்துகிறது நீங்கள் உங்கள் வீட்டில் சரியான இடத்தில் கண்ணாடி இல்லை […]
-
1 ரூபாயை பல நூறு ரூபாய் ஆக மாற்றக்கூடிய சக்தி ஒரே ஒரு அரச இலைக்கு..ஆண்டியை கூட அரசனாக மாற்றக்கூடிய சக்தி கொண்ட அரச இலை.!
இன்று எல்லோருக்கும் ஒரே கஷ்டம் பெரிய கஷ்டம் பண கஷ்டம் தான் நமக்கு வரக்கூடிய வருமானத்தை வீண் விரயம் ஆகாமல் சேமித்து வைத்து இருந்தாலே போதும் அது பலமடங்கு பெருக தொடங்கிவிடும் பத்து ரூபாய் வந்தால் அதற்கு பின்னால் நூறு ரூபாய்க்கு செலவு வந்து நிற்கிறது கையில் காசில்லை என்றால் செலவே இல்லை கையில் கொஞ்சம் காசு வந்தாலும் செலவுக்கு அது போதிய பணமாக அமைவது கிடையாது. பணத்தை தக்க வைத்துக்கொள்ள பணம் பல மடங்காக பெருக […]
-
இந்த மாதிரி ரேகை இருந்தால் நீங்கள் தான் அதிர்ஷ்டசாலி..உங்க வாழ்க்கையை திருப்பி போடப் போகிறது உங்கள் கை தான் கண்டிப்பாக பாருங்கள்..!
பழ மொழி ஒன்று கூறுவார்கள் கொடுக்குற தெய்வம் கூரையை பிச்சுட்டு கொடுக்கும் என சொல்வார்கள் அது நிஜத்திலேயே நடந்தால் எப்படி இருக்கும் மனிதர்கள் வாழ்வில் பின்னால் நடப்பதை முன் கூட்டியே சொல்வதில் ரேகைகள் முக்கிய பங்கு வகிக்கின்றன அதனால் தான் பழைய காலத்தில் எல்லாம் ஜா தகத்தை விட கைரேகைகளை பெரிதும் பார்க்கும் பழக்கம் இருந்தது. மேலும் பொதுவாகவே கைரேகைகள் ஒவ்வொருவருக்கும் வேறுபடும் கையில் உள்ள நான்கு முக்கிய ரேகைகளைத் தவிரசிலருக்கு நடு விரல் மோதிரலுக்கு அடியில் வளைந்த […]
-
வீட்டில் வாசலுக்கு முன் இந்த தவறை மட்டும் செய்யவே செய்யாதீர்கள்..பேரு புகழ் செல்வம் அதிகரிக்க வேண்டுமா இதை மட்டும் செய்தால் போதும்..!
தங்கள் வீட்டில் லட்சுமி கடாட்சம் அதிகரித்து ஐஸ்வர்யம் பெருக வேண்டும் என்பதற்காக பல விதமான முறைகளை கையாளுகிறார்கள், வாஸ்து சாஸ்திரப்படி ஒரு வீட்டில் நேர்மறை ஆற்றல் அதிகரிக்க வீட்டின் நுழைவாயிலில் அதற்கான வாய்ப்புகளை நாம் அதிகரித்துக் கொடுத்தால் கட்டாயம். அந்த வீட்டில் அபரிமிதமான செல்வ வளர்ச்சி இருக்கும் என்று கூறி இருக்கிறார்கள், அப்படி வீட்டின் நுழைவாயிலில் நேர்மறை ஆற்றலை அதிகரிக்க என்னென்ன செய்யலாம் என்பதை பற்றி பார்க்கலாம். வீட்டுக்குள் நுழைவதற்கு முன்பு இருக்கக்கூடிய நிலை வாசப்படி முன்பு […]
-
வேல் முருகா வா வா..வேல் முருகா வா வா..மெல்லிய குரலில் பாட்டு பாடும் சகோதரிகள்..இணை ய த் தி ல் வை ர லா கும் வீ டி யோ..!
வேல் முருகா வா வா..வேல் முருகா வா வா.. வணக்கம் என்னுடைய தளத்திற்கு வந்தமைக்கு மிக்க மகிழ்ச்சி இதில் உங்களுக்கு தேவையான அனைத்து தகவல்களும் வீடியோ வடிவில் கொடுக்கப்பட்டிருக்கும் மூலமாக அனைத்து தகவல்களும் உங்களுக்கு சொல்லப்படும் படித்து அதை தெரிந்து கொள்வதை விட காணொளியின் மூலமாக காணுகின்ற ஒரு காட்சியை எளிமையாக நமக்கு புரிந்துவிடும் நம் மனதில் அது பதிந்துவிடும். எனவே தான் நம்முடைய தளத்தில் அனைத்தும் காணொளி களாகவே இருக்கின்றன எந்தவிதமான விளம்பர தொல்லையும் அவங்களுக்கு […]
-
உங்களுக்கு எந்த வயதில் திருமணம் நடக்கும் என தெரிய வேண்டுமா..? கை ரேகை வைத்தே தெரிஞ்சுக்க சூப்பர் டிப்ஸ்..!
திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது என்பார்கள் அதனால் தான் ஒவ்வொருவரும் தங்கள் திருமணத்தை மிக முக்கியமானதாகக் கருதி அதை புகைப்படங்களாகவும் வீடியோவாகவும் பதிவு செய்கின்றனர்திருமண வீடு என்றாலே முன்பெல்லாம் மகிழ்ச்சி இருந்தாலும் புகுந்த வீட்டுக்கு தன் பெண் போகிறாளே என்னும் சங்கடமும் பெண்ணைப் பெற்றவர்களுக்கு இருக்கும். ஆனால் இன்று வாட்ஸ் அப், வீடியோ கால் என வந்துவிட்டதால் எவ்வளவு தூரம் என்றாலும் மிஸ் செய்யாத பீலிங்கைக் கொடுத்துவிடுகிறது இதனால் இப்போதெல்லாம் திருமண வீடுகள் செம ஜாலியாக இருக்கிறது ஆனால் […]
-
அபிஷேகத்தின் போது திடீரென உ யி ர் பெற்ற முருகன் சிலை ! பழனியில் நடந்த அதிசயம் பார்த்தீங்களா..!
பழனியில் முருகன் வீற்றிருக்கிறார் அங்குள்ள முருகன் சிலையை பற்றி பல தகவல்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது அதேபோல சமீபத்தில் பழனி மலை முருகனுக்கு அபிஷேகம் செய்யும் போது நடந்த இந்த சம்பவம். இணையத்தை மட்டுமில்லாமல் பக்தர்கள் பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது மேலும் தெரிந்துகொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள விடியோவை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். மேலும் உங்களுக்கு தேவையான அழகு குறிப்புகள் மற்றும் சமையல் குறிப்புகள் உடற்பயிற்சி குறிப்புகள் ராசி பலன்கள் அரசியல் விவாதங்கள் சினிமா செய்திகள் இணையத்தில் வெளியாகும் […]
-
உங்கள் பர்ஸில் இது இருந்தா பணமே வாராது ? இனியும் இதை தெரியாமக் கூட வைச்சுக்காதீங்க..எதுன்னு தெரியுமா..
முன்பெல்லாம் உங்கள் பணம் திருடு போகிறது என்றால் உங்கள் பர்ஸில் கைவைத்தால் தான் முடியும் பேருந்திலோ கூட நெரிசல் உள்ள திருவிழாக்கடை பக்கமோ இதற்கென்றே பிரத்யேகமாக பிக்பாக்கெட் கொள்ளையர்கள் இருப்பார்கள்,ஆனால் இப்போதெல்லாம் காலம் மாறிவிட்டது இணைய வழியில் நூதனமான முறையில் நம் பணத்தைக் கொள்ளையடிக்கும் யுத்திகளோடு பலர் இருக்கிறார்கள். இன்னொன்று நாமே சிலத் தவறுகளைச் செய்கிறோம் ஆம் , திருடனைக்கூட கைவைக்க விட மறுக்கிறோம் நாமே நம் பர்ஸூக்குள் பணம் சேராமல் பார்த்துக் கொள்கிறோம் அது எப்படி […]
-
அற்புதமான சாமி தரிசனம்.. ஸ்ரீரங்க ரங்கநாதன் சாமிக்கு தீபாராதனை எடுக்கும் அற்புதமான காட்சி,மனதில் உள்ள குறையை தீர்த்து வைப்பார்..!
ஸ்ரீ ரங்கம் ரங்கநாத சுவாமி ஆன்மிகம் இன்று மனித வாழ்வின் மிக முக்கியமான அம்சங்களில் ஒன்று எந்த மனிதனாக இருந்தாலும் ஆன்மிகச் சிந்தனையே அவனை அடுத்த அடுத்த பரிணாமத்திற்கு வளர்க்கிறது பொதுவாகவே கடவுள்களின் விக்கிரகங்களை பார்த்து தரிசிக்கும் போது நமக்குள் ஒரு நிம்மதி பிறக்கும் ஒன்று ஒவ்வொரு வீட்டிலும்தான் பூஜையறை உள்ளது பின்பு ஏன் ஆலயத்திற்கு சென்று தரிசிக்க வேண்டும் என்னும் கேள்வி எழலாம். பசுவின் எல்லா இடங்களிலுமே பால் இருக்கிறது இருந்தும் மடியைப் பிடித்து இழுத்தால்தானே […]
-
என் சிரிப்புக்கு பின்னாடி பல கஷ்டங்கள் இருக்கு.. வீட்டில் கடைபிடிக்க வேண்டிய 10 சாஸ்திரங்கள்! தவறும் பட்சத்தில் ஆபத்து ஏற்படுமாம்…!
பொதுவாக வீடுகளில் பெரியவர்கள் இருந்தால் அவர்கள் அடிக்கடி சாஸ்திரம் பார்ப்பார்கள்,இதனால் முறையாக கடைபிடிக்கும் படி வலியுறுத்துவார்கள். இந்த பழக்கம் நமது முன்னோர்கள் காலந்தொட்டு இருப்பதால் தமது வீடுகளில் வேத வசனம் போல் சொல்லப்படுகிறது. மேலும், பெரியோர்களின் கூற்றின் இவர்கள் கூறும் சாஸ்திரங்கள் முறையாக கடைப்பிடிக்காவிட்டால் நமக்கு ஆபத்து ஏற்படும் என்பார்கள்,அந்தவகையில் பெரியவர்கள் கூறும் சாஸ்திரங்கள் என்ன என்பதையும், அதனை கடைபிடிக்காவிட்டால் ஏற்படும் தீமைகள் குறித்தும் தொடர்ந்து தெரிந்துக் கொள்வோம். சாஸ்திரங்களும் அதன் பலன்களும் 1. பொதுவாக சாப்பிடும் […]