Category: நியூஸ்
-
பெ ண் க ளை கு றி வை க்கும் சீரியல் கி ஸ் ஸ ர் ..பெ ண் க ளை து ர த் தி து ர த் தி மு த் த ம் கொடுக்கும் சை.க்.கோ..நடந்ததை பார்த்தீங்களா.!
பீகார் முழுவதும் புயலாகச் சுற்றி வரும் இந்த விசித்திர சை க் கோ கண்ணில் தென்படும் பெண்களை எல்லாம் கட்டிப்பிடித்து மு த் த ம் கொடுப்பதை வாடிக்கையாகக் கொண்டிருக்கிறான். கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக இதே வேலையாகச் சுற்றி வரும் இவன் நேற்றுதான் சிசிடிவி கேமராவில் சிக்கியுள்ளான் தற்போது அந்த வீடியோதான் சமூக வலைத்தளங்களில் தீயாகப் பரவி வருகிறது இவனுக்குப் பயந்தே பல பெ ண் கள் தற்போது வீட்டை விட்டு வெளியே வராமல் முடங்கிக் […]
-
இப்படிப்பட்ட சீர்வரிசை எங்கேயுமே பார்த்ததில்லைப்பா சிவகங்கை மக்கள் என்னமா பண்றாங்க.. மகள் கல்யாணத்துக்கு கொடுத்த சீதனம்..!
செட்டிநாடு என்றாலே நம் நினைவுக்கு வருவது அரண்மனை போன்ற வீடுகள் அழகிய வேலைபாடுகளுடன் கூடிய செட்டிநாட்டு கைத்தறி கண்டாங்கி சேலைகள் சாப்பாடு என இந்த வரிசையில் திருமணத்திற்கு சீர்வரிசை வைப்பதிலும் புகழ் பெற்ற ஊர் செட்டிநாடுதான். மணப்பெண்ணுக்கு அடுக்கடுக்காக சில்வர் பாத்திர சீர்வரிசை பொருட்களை கொடுத்தாலும் வெள்ளி பொருள்கள் தான் திருமணத்திற்கு அழகு சேர்க்கும் என்பார்கள் பெண் குழந்தைகளை அதிகம் நேசிக்கும் பெற்றோர் மகள்களின் திருமணத்தை தடபுடலாக செட்டிநாடு விருந்துடன் ஊர் மக்கள் கிராமத்தார்கள் உறவினர்கள் ஆகியோர் […]
-
9 ஆண்டுகளுக்கு முன் கடத்தப்பட்ட சிறுமி பூஜா..தற்போது தன் குடும்பத்துடன் இருந்தார் நடந்த நிகழ்வுகளை பார்த்தீர்களா தாயின் தன்னம்பிக்கை..!
9 ஆண்டுகளுக்கு முன் கடத்தப்பட்ட சிறுமி தற்போது மீண்டும் தன் குடும்பத்துடன் இணைந்துள்ளார், 16 வயதில் வீடு திரும்பியுள்ளார், மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் உள்ள அந்தேரி பகுதியைச் சேர்ந்தவர் பூஜா கடந்த 2013ஆம் ஆண்டு ஜனவரி 22 ஆம் தேதி பள்ளிக்குச் சென்ற ஏழு வயது சிறுமி பூஜா காணாமல் போனார். இவரது தாயார் பூனம் கௌட் பூஜா அவரை கடத்தியவர்களால் வேலைக்கு அமர்த்தப்பட்ட இடத்தில் 35 வயதான பிரமிளா தேவேந்திராவும் வேலை செய்து வந்தார் ஒரு […]
-
கோவில் திருவிழாவில் மாட்டு வண்டியால் சிறுமிக்கு வ ந் த சோ க ம்.. கிராமமே சோகத்தில் உள்ளது நடந்ததை பார்த்தீங்களா பாவமே..!
காஞ்சிபுரம் மாவட்டம் களக்காட்டூர் ஊராட்சியில் விச்சந்தாங்கல் என்ற கிராமம் உள்ளது இங்கு காண்டீபன் லதா தம்பதியர் உள்ளனர் இவர்களுக்கு 3 மகள்கள் உள்ள நிலையில் அதில் கடைசி மகள் காஞ்சனாவை சென்னையில் உள்ள சரவணன் என்பவருக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் செய்து வைத்துள்ளனர் திருமணம் முடிந்து இவர்களுக்கு 13 வயதில் லாவண்யா என்ற சிறுமியும் 9 வயதில் புவனேஷ் என்ற மகனும் இருக்கும் நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் சரவணன் காஞ்சனாவுக்கு இடையே […]
-
மாமியாருடன் விவசாயம் செய்யும் ஜெர்மனி பெண்… இந்தியாவை சேர்ந்த இளைஞரை காதலித்து திருமணம் செய்துள்ளார்..நடந்த நிகழ்வை பார்த்தீங்களா..!
வெளிநாட்டவர் இந்திய கலாச்சாரத்தை தழுவி ஒருங்கிணைவதை பார்ப்பது எப்போதுமே வேடிக்கையாக இருக்கிறது, இந்திய பாரம்பரிய உணவுகளை எப்படி சமைக்க வேண்டும் அல்லது இந்திய உடையை எப்படி அணியவேண்டும் என்பதை வெளிநாட்டினர் கற்றுக் கொள்ளும் ஏராளமான வீடியோக்கள் இணையத்தில் உள்ளன அந்த வகையில் தற்போது வைரலாகி வரும் ஒரு வீடியோவில் ஜேர்மன் பெண் ஒருவர் இந்திய பண்ணையில் வெங்காயம் நடுவதைக் காணலாம். மாமியாருடன் வெங்காயம் விதைக்கும் ஜேர்மன் மருமகள் இந்திய இளைஞரை மணந்த அப்பெண் வெங்காயம் விதைக்க தனது […]
-
விவசாயி ஒருவருக்கு அடித்த அதிர்ஷ்டம்.. நிலத்தை தோண்டும் போது கிடைத்த தங்க நாணயங்கள்.. நகை கடையில் விற்ற தொழிலாளி கைது..!
உத்திரப்பிரதேசத்தில் நிலத்தை தோண்டியபோது தங்கம், வெள்ளி, செம்பு நாணயங்கள் கண்டுபிடிக்கப்பட்டன, உத்திரபிரதேசம், ஷாம்லியில் தொழிலாளி ஒருவர் வீடு கட்ட நிலத்தை தோண்டியபோது, தங்கம், வெள்ளி மற்றும் செம்பு நாணயங்கள் அவருக்கு கிடைத்துள்ளது. இதனையடுத்து, அந்த தொழிலாளி அந்த நாயணங்களை நகைக்கடையில் விற்பனை செய்துள்ளார். இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் அந்த தொழிலாளியிடம் விசாரணை நடத்தினர் அப்போது அவரிடம் 8 தங்கம் 26 வெள்ளி மற்றும் ஒரு செப்பு நாணயம் […]
-
என்னப்பா இப்படி பண்றீங்களே நண்பருக்கு பெண் பார்க்க சென்ற போது மலர்ந்த காதல்.. 78 வயதில் திருமணம் செய்து கொண்ட தாத்தா பாட்டி..!
கேரள மாநிலத்தை சேர்ந்தவர் சோமன் நாயர் (78) ஓய்வு பெற்ற விமானப்படை அதிகாரியாக இருந்து ஓய்வு பெற்றவர் இவருக்கு இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர் தனது 65 வயது நண்பருக்கு பெண் பார்க்கச் சென்ற போது சோமன் நாயர் பீனா குமாரியைச் சந்தித்துள்ளார், பீனா குமாரிக்கு ஒரே ஒரு மகள் அவர் வெளிநாட்டில் தனது கணவருடன் வசித்து வருகிறார் தனது கணவனை இழந்த பீனா குமாரி மகள் வெளிநாட்டில் உள்ள நிலையில் தனியாக வசித்து […]
-
வீட்டிலேயே கேஸ் பர்னல் சுத்தம் பண்ணிக்கலாமா…அட இவ்ளோ நாளா இது தெரியாம போச்சே.. மக்களே இதோ உங்களுக்காக..!!
உங்கள் வீட்டுச் சமையலறையில் கேஸ் அடுப்பு இருக்கும். இந்த கேஸ் அடுப்பை பராமரிப்பது என்பது மிகவும் முக்கியமான ஒன்று என்பதை புரிந்து கொள்ளுங்கள் அதிலும் இந்த அடுப்பில் நீங்கள் வைக்கும் சாதம் பால் போன்றவை பொங்கி வழிந்து விட்டால் அதை சுத்தம் செய்வது என்பது ஒரு மிகப்பெரிய வேலையாக இருக்கும் அதுமட்டுமில்லாமல் கேஸ் பர்னர் கருத்து போய்விட்டால் அதை இப்படி சுத்தம் செய்வது என்று தெரியாமல் பலரும் விழித்துக் கொண்டிருக்கிறார்கள் அப்படிப்பட்ட கேஸ் அடுப்பில் இருக்கும் கேஸ் […]
-
மருமகள் செல்போனை கண்டு அ தி ர் ச் சி ய டை ந் த மாமியார்..செல்போனில் தகாத உறவு வைத்த மருமகள்..மாமியார் எடுத்த முடிவு…!
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் செல்லியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கலிவரதன் இவருடைய மனைவி ஆண்டாள் (55) இவர்களுக்கு முகேஷ் ராஜு என்ற மகன் உள்ளார் தன் மகனுக்கு அண்ணன் மகளான கிருத்திகா என்ற பெண்ணை கடந்த 7 ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்து வைத்தார் இவர்களுக்கு ரிஷிதா ரிஷிகா என்ற 2 பெண் குழந்தைகள் உள்ளனர். கிருத்திகாவின் கணவர் முகேஷ் ராஜ் அவிநாசியில் வேலை பார்த்து வருகிறார் இதனையடுத்து விடுமுறை நாட்களில் மட்டும் வீட்டிற்கு வந்து செல்வார் […]
-
பாகம் 2 – சிறிய கிராமத்தில் பிறந்து இன்று உலக பணக்காரர்களின் ஒருவர் தமிழன்.. இளைஞர்கள் கண்டிப்பாக வரலாறு தெரிந்துகொள்ள வேண்டும்..!
பாகம் 2 கணினித் தேவைகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போனது நாட்டில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்கள், பொருளாதார சீர்திருத்தங்கள் அனைத்தும் கணினித் துறைக்குச் சாதகமாக அமைந்தன இந்த மாற்றங்களை எல்லாம் தனது ஏற்றத்திற்கு நன்கு பயன்படுத்திக்கொண்டார் சிவ் நாடார், அப்போது அமைந்த ஜ ன தா க ட் சி ஆ ட் சி யி ல் ஜா ர் ஜ் ஃபெர்னாண்டஸ் தொழில்துறை அமைச்சராக வந்து எடுத்த நடவடிக்கைகள் இந்திய தொழில் முனைவோருக்கு மிகுந்த […]